கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை தொடர்பான வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம் ரூ50 ஆயிரம் பிணைத் தொகை செலுத்த உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியது. அதேபோல், இந்த வழக்கில் தொடர்புடைய நிதிஷ் சர்தா மற்றும் பர்வீன் ராஜேஸ் சிங் ஆகியோருக்கும் ரூ50...
Thursday, 12 November 2020
Wednesday, 11 November 2020
’’அதிகமான மருந்துகளை உட்கொண்டதால் குண்டானேன்’’ - விமர்சனங்களுக்கு பதிலளித்த நடிகை தமன்னா

கொரோனாவிலிருந்து மீண்டுவந்த நடிகை தமன்னா, சிகிச்சையின்போது தனக்குள் மரணபயம் குடிகொண்டிருந்ததாக கூறியுள்ளார். பிரபல தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகை தமன்னா பாட்டியாவுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகி...
டெல்லியை கலங்க வைத்து கெத்தாக கோப்பையை வென்ற மும்பை அணி!

துபாயில் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய மும்பை அணிக்காக ரோகித்தும்,...
Tuesday, 10 November 2020
''தவறான செயலை நியாயப்படுத்தாதீர்கள்'' - வேல் யாத்திரை தொடர்பாக நீதிமன்றம் கண்டனம்

வேல் யாத்திரை தொடர்பாக பாஜகவுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது பாஜகவின் வேல் யாத்திரை தொடர்பாக டிஜிபி தரப்பு, நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், 10 வாகனங்களில் 30 பேர் மட்டுமே செல்வோம் என நீதிமன்றத்தில் கூறியதை பாஜகவினர் பின்பற்றவில்லை. அது வெறும் காகித...
கமல் இயக்கத்தில் நடித்த காட்சிகள் 'கட்' - வேதனையை நினைவுகூர்ந்த நவாஸுதீன்!

பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக். ரஜினியின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் பரிச்சயாமன நவாஸுதீன், இந்தியாவின் நல்ல நடிகர் என்ற பெயர் பெற்றவர்களில் ஒருவர். சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைப்பதற்கு முன்பு சின்னச் சின்ன ரோல்களில் நடித்து வந்தார். அப்போது நடந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்ட...
ஒரு விடுதி அறையில் ஒரு மாணவர்தான்... யுஜிசி கடும் கட்டுப்பாடு
கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்கப்பட வேண்டும் என யுஜிசி கட்டுப்பாடு விடுத்துள்ளது. கல்லூரிகளை திறப்பது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது. அதில் மாணவர்கள் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்பதால் விடுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, "கல்லூரிகள்...
Monday, 9 November 2020
உ.பி: `போலீஸுக்கு புலிஷ்...’ வார்த்தை பிழை எஸ்.எம்.எஸ்! - சிக்க வைத்த காவல்துறை
உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் எட்டு வயது சிறுவனைக் கடத்திக் கொலை செய்த வழக்கில், குழந்தையை கடத்தி வைத்திருந்த நபர், அக்குழந்தையின் தந்தைக்கு ரூபாய் 2 லட்சம் கேட்டு குறுஞ்செய்தி (SMS) அனுப்பியுள்ளார். அந்த எஸ்.எம்.எஸ். யில் போலீஸ் என்ற வார்த்தையை ‘புலிஷ்’ என்றும்,...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!