திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவருமான துரைமுருகன் திமுக சார்பில் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் தற்போது துரைமுருகனுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
Thursday, 8 April 2021
அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை ஏற்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கூறும்போது, “அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க இயலாது. அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும். கல்வியின் புனிதத்தில்...
பசுவதைக்கு தேசியப் பாதுகாப்புச் சட்டம்! - 3 ஆண்டுகளில் 534 பேர் மீது வழக்கு போட்ட உத்தரப்பிரதேச அரசு

உத்திரப்பிரதேச மாநிலத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 534 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (National Security Act-NSA) கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக, அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
இது குறித்த அதிகாரபூர்வமான...
Wednesday, 7 April 2021
இந்தியாவில் இதுவரை இல்லாத உச்சம்: ஒரேநாளில் 1,15,736 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 1,15,736 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,26,86,049 –லிருந்து1,28,01,785 ஆக அதிகரித்துள்ளது...
"ஐயப்பன் உள்பட அனைத்து கடவுள்களும் எங்களுக்கு துணை!" - பினராயி விஜயன்
சபரிமலை ஐயப்பன் உள்பட அனைத்து கடவுள்களும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு துணை இருக்கிறார்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியிருக்கிறார். கேரளாவை பொறுத்தவரை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இருக்கும் விமர்சனங்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம். பெண்களை கோயிலுக்குள் நுழைய அனுமதித்த உச்ச நீதிமன்றத்தின் சபரிமலை தீர்ப்பை அரசு...
"நக்சல் அங்கிள், என் அப்பாவை விட்டுடுங்க!" - சிஆர்பிஎஃப் வீரரின் 5 வயது மகள் உருக்கம்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டுள்ள சி.ஆர்.பி.எஃப் வீரர் தொடர்பான விவரங்கள் வெளிவந்துள்ளன. அவரை மீட்கக் கோரி, மத்திய அரசுக்கு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தன் தந்தையை கடத்திய மாவோயிஸ்டுகளுக்கு 5 வயது மகள் உருக்கமான வேண்டுகோளும் விடுத்துள்ளார். சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 22 பேர் உயிரிழந்தனர். அதேபோல்...
Tuesday, 6 April 2021
டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்
டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல் என மாநில அரசு தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உடனே அமலுக்கு வருவதாகவும் டெல்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இரவு ஊரடங்கு உத்தரவின் முந்தைய...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!