
3 சதவிகிதம் ஊக்கத்தொகை:
இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகள் தங்கள் பயிர்க்கடன்களை செலுத்த இம்மாதம் 31-ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த கால அவகாசம், மேலும் 2 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நீடிக்கப்பட்ட காலத்திற்குள் விவசாயிகள் தங்கள் பயிர்க்கடன்களை செலுத்தினால், கடன் தொகையில் 3 சதவிகிதம் ஊக்கத்தொகை அளிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary:
Mumbai - Crop farmers more time to pay the Reserve Bank has declared a 60-day extension. 500 and 1000 banknotes, the central government announced on 8th of last month's void. Subsequently, the old banknotes to be deposited in banks, bank accounts, ATM's and imposed several conditions to make money.