
மதகு உடைப்பு:
சேலம் மாவட்டம் செக்கானூர் கதவணை நீர் மின் நிலையத்தில் 7ம் எண் மதகு திடீரென உடைந்தது. இதனால் அணையில் தேங்கி இருந்த நீர் வெளியேறத் துவங்கியது. வினாடிக்கு 15 ஆயிரம் கன அடிநீர் வெளியே
றியது.
வருவாய்துறை அறிவிப்பு:
இதனால் காவிரி ஆற்றங்கரையோர கிராமங்களான கோல்காரனூர் ,பூலாம்பட்டி, கூடக்கல் நெருஞ்சிப்பேட்டை , ஆகிய கிராம பகுதிகளுக்கு வருவாய்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
English Summary:
Salem: Not rainfall. But the indifference of the authorities maintained the dam's sluice, the risk of flooding to the town of Salem was opened automatically. Dam water, who wasted no avail.