
மக்கள் கேள்வி கேட்பார்கள்:
தமிழ் மக்கள் கோரிக்கை போராட்டம் அல்ல. அரசியல் கட்சிகள் வர வேண்டிய இடம் அலங்காநல்லூர் அல்ல. டில்லியில் தான் இருக்கிறது. பார்லி.,யில் செய்தது என்ன , கோர்ட்டில் செய்தது என்ன என்பது குறித்து மக்கள் கேள்வி கேட்பார்கள் என நான் நம்புகிறேன். காங்கிரஸ் ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தது. இதற்கு காங்., மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவது என்பது தான் எல்லோரது விருப்பம். இது தற்போது கோர்ட்டில் இருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Madurai: Congress rule was banned Jallikattu. The Cong., Party, people should apologize to the public. Pon the Union Minister said.