நேற்று முன்தினம் பீட்டா என எழுதப்பட்ட ஒருவர் கழுத்தில் மாலையுடன் வெள்ளைத் துணியைச்சுற்றி பிணம் போல் படுக்க வைத்து அவரைச்சுற்றி இளைஞர்கள் ஒப்பாரிவைத்து அழுதனர். பின்னர் மாலையில் நாயிடம் மனுகொடுத்து நூதன போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று அதே அமைப்பினர் தமிழர்களின் உணர்வைப் பறிக்கும் பீட்டாவில் செயலைக் கண்டித்து, தங்கள் உயிரையும் தருவதாக தூக்குக் கயிறு மாட்டிக் கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதே இடத்தில் 3 வது நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Saturday, 21 January 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நூதன போராட்டம்
நேற்று முன்தினம் பீட்டா என எழுதப்பட்ட ஒருவர் கழுத்தில் மாலையுடன் வெள்ளைத் துணியைச்சுற்றி பிணம் போல் படுக்க வைத்து அவரைச்சுற்றி இளைஞர்கள் ஒப்பாரிவைத்து அழுதனர். பின்னர் மாலையில் நாயிடம் மனுகொடுத்து நூதன போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று அதே அமைப்பினர் தமிழர்களின் உணர்வைப் பறிக்கும் பீட்டாவில் செயலைக் கண்டித்து, தங்கள் உயிரையும் தருவதாக தூக்குக் கயிறு மாட்டிக் கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதே இடத்தில் 3 வது நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.