சென்னை : நேற்று தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரசு பணிகள் குறித்து தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஒருநாள் விட்டு ஒருநாள் ஆலோசித்து வருவதாக கூறினார். மேலும் இன்று (பிப்ரவரி 13), பகல், 12 மணிக்கு தான் தலைமை செயலகம் செல்ல உள்ளதாகவும் கூறினார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் முறையாக தலைமை செயலகம் வருகிறார்.
Monday, 13 February 2017
Home »
ISupportOPS
,
OPS
,
politicians
,
sasikala
,
tamil nadu
» இன்று தலைமை செயலகம் செல்கிறார் ஓபிஎஸ்
இன்று தலைமை செயலகம் செல்கிறார் ஓபிஎஸ்
சென்னை : நேற்று தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரசு பணிகள் குறித்து தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஒருநாள் விட்டு ஒருநாள் ஆலோசித்து வருவதாக கூறினார். மேலும் இன்று (பிப்ரவரி 13), பகல், 12 மணிக்கு தான் தலைமை செயலகம் செல்ல உள்ளதாகவும் கூறினார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் முறையாக தலைமை செயலகம் வருகிறார்.
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!