கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் , ஏப்ரல் 8இல் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பரவல் குறித்தும், கொரோனா பரவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை செய்யப்படவுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் படிப்படியாக குறைந்த...
Tuesday, 6 April 2021
மகாராஷ்டிரா: உள்துறை அமைச்சர் ராஜினாமா! - லஞ்ச புகார் குறித்து சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

மும்பையில் போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர்சிங் சமீபத்தில் மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சராக இருக்கும் அனில் தேஷ்முக் மீது மிகப்பெரிய லஞ்ச ஊழல் புகாரை சுமத்தி இருந்தார். இப்புகார் குறித்து சி.பி.ஐ.விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்....
Monday, 5 April 2021
மும்பை: காவலர்கள் தாக்கியதில் வாலிபர் உயிரிழந்தாரா? - 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரேத பரிசோதனை

மும்பை தாராவியில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் வசித்து வந்தவர் சச்சின் ஜெய்ஸ்வர்(17). கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி சாதாரண உடையில் சச்சின் வீட்டிற்கு வந்த போலீஸார் சச்சின் எங்கே என்று கேட்டுள்ளனர். வீட்டில் சச்சின் பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்தார். எதற்காக கேட்கிறீர்கள்...
பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் - சென்னை கமிஷனர் மகேஷ்குமார்

தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினருடன் சேர்ந்து 30 ஆயிரம் போலீசார் சென்னையில் ஈடுபட உள்ளதாகவும், விதிகளை மீறி சமூக வலைதளங்களில் தேர்தல் பரப்புரையில் யாராவது ஈடுபடுகிறார்களா? என்பதனை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருவதாகவும் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால்...
இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள்...!
இன்றுடன் பரப்புரை நிறைவடையும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டனர். வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது, இத்தேர்தலுக்கான பரப்புரை இன்று நிறைவடைகிறது. இச்சூழலில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிகட்ட பரப்புரையில் பரபரப்புடன் ஈடுபட்டுள்ளார...
Sunday, 4 April 2021
தலைவர்களின் வாக்குறுதிகள் முதல் அதிகரிக்கும் கொரோனா வரை... முக்கியச் செய்திகள்

தலைவர்களின் வாக்குறுதிகள் முதல் அதிகரிக்கும் கொரோனா வரை என இன்றைய முக்கியச் செய்திகள் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. முதலமைச்சர் எடப்பாடியிலும், திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரிலும் முகாமிட்டுள்ளனர். திமுக ஆட்சியில் மாநிலம் சார்ந்த உரிமைகள்...
தேர்தல் பார்வையாளருக்கு கொரோனா: முன்னுதாரண செயலால் மக்களை ஈர்த்த மதுரை ஆட்சியர்!
மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளரான ஐ.பி.எஸ் அதிகாரியை, தனது சொந்த காரில் ஏற்றி தானே ஓட்டி சென்று மருத்துவமனையில் சேர்த்த மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக வெளி மாநிலங்களை...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!