மும்பை கிராண்ட் ரோடு பகுதியில் வசிக்கும் பீகாரைச் சேர்ந்த தொழிலதிபர் கும்பர்வாடா என்பவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது வீட்டின் பீரோவிலிருந்த ரூ.12 லட்சம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து தொழிலதிபர், போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். திருட்டு நடந்த வீடு...
Wednesday, 18 August 2021
'நாங்க வேற மாதிரி' - இங்கிலாந்தின் 'ஸ்லெட்ஜிங்'கும் இந்தியாவின் பதிலடியும்

இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றிப் பெற்றது. 5-ஆம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் முதல், விமர்சகர்கள் வரை அனைவரும் முன்வைத்த விஷயம் இந்தியா 20 ஓவருக்குள் ஆல் அவுட் ஆகிவிடும். 200...
Tuesday, 17 August 2021
'யாரோ பின்தொடர்கிறார்கள்' - பயத்தில் தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்ட ஆட்டோ டிரைவர்

மும்பையில் ஆட்டோ டிரைவராக இருப்பவர் லால்ஜி பால். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் தெருவில் கிடந்தார். பொதுமக்கள் இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அவரை மீட்டு போலீஸார் சயான் மாநகராட்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்....
இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதிய மயில்! -கேரளாவில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்

கேரள மாநிலம் திருச்சூர் புன்னயூர்குளம், பீடிகப்பறம்பை சேர்ந்த மோகன் என்பவரது மகன் பிரமோஸ்(34). திருச்சூர் மாரார் ரோட்டில் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் வீணா(26) என்ற பெண்ணுக்கும் நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வீணாவும் தனியார் வங்கியில்...
அளித்த உறுதியிலிருந்து பின்வாங்கும் தலிபான்கள்... ஆப்கன் பெண்களின் நிலை இனி?!

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அரங்கேறியுள்ள அடுத்தடுத்த சம்பவங்களால் அந்நாட்டு பெண்களின் நிலை கேள்விக்குறியாக்கியுள்ளன. "முழு நகரமும் கிட்டத்தட்ட ஒரே இரவில் பெண்களுக்கு எதிராக மாறிவிட்டது போல் தோன்றுகிறது. தெருவில் நடப்பது கூட வித்தியாசமாக உணர வைக்கிறது....
Monday, 16 August 2021
எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தடம் பதிப்பது எப்போது? - ராயல் என்ஃபீல்டு விளக்கம்

இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வரத் தொடங்கி இருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் அதற்கான திட்டமிடல்களில் இறங்கியுள்ளன. ஆனால், உடனடியாக எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவரும் திட்டமிட்டமில்லை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ராயல் என்ஃபீல்டு...
தலிபான்கள் ஆக்கிரமிப்பு: நாட்டை விட்டு வெளியேறினார் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறிவிட்ட நிலையில், தலைநகர் காபூலில் உள்ள அதிபர் மாளிகை தலிபான்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆப்கனில் அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடி விவாதிக்கிறது....
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!